தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நித்திரவிளை கிறிஸ்துராஜபுரம் ஜெயமாதா மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தினவிழா

நித்திரவிளை, ஆக.20 : நித்திரவிளை கிறிஸ்துராஜபுரத்தில் அமைந்துள்ள ஜெயமாதா மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் டோஸ்ட் மாஸ்டர்கள் இன்டர்நேஷ்னல் கிளப்பின் திருவனந்தபுரம் மைத்ரீயின் துணை தலைவர் பெபின் ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவியரின் அணிவகுப்பு மரியாதை ஏற்று கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் அருட்தந்தை ஜோஸ் முட்டத்துபாடம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரிய ஆசிரியைகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement