தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

72-வது கூட்டுறவு வாரவிழா

நாகர்கோவில், நவ.18: 72-வது கூட்டுறவு வாரவிழா 3-ஆம் நாள் நிகழ்ச்சியையொட்டி கல்குளம் கூட்டுறவு பண்டக சாலையில் விற்பனை பிரிவு திறந்து வைக்கப்பட்டு விற்பனை மேளா நடைபெற்றது. பண்டகசாலை செயலாட்சியர் பேபி ரமேஷ் தலைமை வகித்தார். பிரியா வரவேற்றார். கூட்டுறவு சார் பதிவாளர், கள அலுவலர் அனிஷ் திட்ட விளக்கவுரை ஆற்றினார். கூட்டுறவு சார் பதிவாளர்,மேலாண் இயக்குனர் ஜோல்டர் பேருரை நிகழ்த்தினார். கிறைஸ்டல் ராஜா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பண்டகசாலை பணியாளர்கள், மேலாளர் லெட்சுமணன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பண்டகசாலை மேலாளர் பத்ம குமார் செய்து இருந்தார்.

Advertisement

Advertisement

Related News