தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதிபதி மீது செருப்பு வீசியதை கண்டித்து திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம்

Advertisement

நாகர்கோவில், அக். 18: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பை வீசியதை கண்டித்து, திராவிடர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் வேப்பமூடு பூங்கா முன்பாக நடந்தது. மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் குணசேகரன், மாநில பேச்சாளர் அன்பழகன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினர். ம.தி.மு.க மாவட்ட செயலாளர் வெற்றிவேல், காங்கிரஸ் சார்பாக முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், வி.சி.க சார்பாக பகலவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட முன்னாள் செயலாளர் இசக்கிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக அகமது உசேன், திக கோட்டாறு பகுதி தலைவர் மணிமேகலை ஆகியோர் பேசினர். மாவட்ட திக காப்பாளர் பிரான்சிஸ், பொதுக்குழு உறுப்பினர் மணி, மாவட்ட மகளிரணி தலைவர் இந்திரா மணி, திக மாவட்ட துணைத்தலைவர் நல்ல பெருமாள், துணை செயலாளர் அய்சக் நியூட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திக வடசேரி பகுதி தலைவர் முத்து வைரவன், கென்னடி, குமரிச்செல்வன், பால்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகர் நன்றி கூறினார்.

Advertisement