தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குமரி தீயணைப்பு துறையில் 2 சிறப்பு நிலை அலுவலர்களுக்கு பதவி உயர்வு

நாகர்கோவில், அக். 14: தமிழ்நாடு முழுவதும் தீயணைப்பு துறையில் சிறப்பு நிலைய அலுவலர்களாக இருந்தவர்களை நிலைய அலுவலர்களாக பதவி உயர்வு கொடுத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நிலைய அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றவர்கள் காலி இடங்கள் மற்றும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள தீயணைப்பு நிலையங்களில் நிலைய அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த வகையில், குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் சிறப்பு நிலைய அலுவலர்களாக இருந்த பாலகிருஷ்ணன் மற்றும் சுயம்பு சுப்பாராமன் ஆகியோர் நிலைய அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

Advertisement

இவர்களில் சுயம்பு சுப்பாராமன், குமரி மாவட்டத்தில் புதிதாக திறந்துள்ள ராஜாக்கமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு நிலைய அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். பாலகிருஷ்ணன், ராதாபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு நிலைய அலுவலராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர்கள் துணை இயக்குனர் (திருநெல்வேலி மண்டலம்) சரவணபாபு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார், உதவி கோட்ட அலுவலர்கள் துரை, இமானுவேல் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Advertisement