தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குளச்சலில் மருத்துவமனையில் நிறுத்திய பைக் திருட்டு

குளச்சல், டிச.13: தக்கலை மணலி பகுதியை சேர்ந்த மணி என்பவரது மகன் பிரபு(34). இவர் சம்பவத்தன்று இரவு குளச்சல் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனது உறவினரை பார்ப்பதற்காக பைக்கில் சென்றுள்ளார். மருத்துவமனையின் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டுசென்றார். பின்னர் வந்து பார்த்த போது பைக்கை காணவில்லை. இதில் பதறிப்போன பிரபு சம்பவம் குறித்து குளச்சல் போலீசாரிடம் புகாரளித்தார். விசாரணை செய்த போலீசார் சம்பவ இடம் மற்றும் அருகில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை சோதனை செய்த போது, மர்ம நபர் ஒருவர் பைக்கை திருடி செல்வது தெரிந்தது. பைக்கை திருடிய மர்ம நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News