தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விளவங்கோடு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கும் விழா

மார்த்தாண்டம், டிச.13: விளவங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 54 மாணவர்கள், 41 மாணவிகள் என மொத்தம் 96 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் தங்க சுகுணா முன்னிலை வகித்தார். குழித்துறை நகராட்சி தலைவர் பொன் ஆசைதம்பி கலந்து கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிகளை வழங்கினார். இதில் குழித்துறை நகராட்சி கவுன்சிலர்கள் விஜூ, ஆட்லின் கெனில், முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் தங்கமணி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் தனலட்சுமி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பிரதீப்குமார், வக்கீல் லாரன்ஸ் விபின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News