தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நித்திரவிளை அருகே வாகனம் மோதி சேதமடைந்த உயர் அழுத்த மின்கம்பம் மாற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

நித்திரவிளை, அக். 13: நித்திரவிளை அருகே பணமுகத்திலிருந்து ஆலங்கோடு செல்லும் சாலையில், முரப்பு என்னுமிடத்தில் நிற்கும் உயர் அழுத்த மின்கம்பத்தில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அப்பகுதி வழியாக சென்ற கடத்தல் வாகனம் ஒன்று மோதியது. அப்போது மின்கம்பத்தின் கீழ் பகுதி உடைந்துள்ளது. இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள், நம்பாளி மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே நம்பாளி மின் அலுவலக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி விட்டு சென்றுள்ளனர்.

Advertisement

அதன் பிறகு வாகனத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவோ, மின் கம்பத்தை மாற்றி அமைக்கவோ இல்லை. இந்த மின்கம்பத்தில் உயர் அழுத்த மின்கம்பி மற்றும் வீட்டு இணைப்பிற்கான மின்கம்பி ஆகியவை செல்கிறது. வட கிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும் போது ஏற்படும் காற்று காரணமாக, மின்கம்பம் முறிந்து விழுந்து பெரும் அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே நம்பாளி மின்வாரிய அலுவலக ஊழியர்கள், சம்பந்தப்பட்ட மின்கம்பத்தை போர்க்கால அடிப்படையில் மாற்றி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

 

Advertisement

Related News