தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மார்த்தாண்டத்தில் வீடு புகுந்து துணிகர திருட்டு

மார்த்தாண்டம் அக். 12: மார்த்தாண்டம் மதிலகத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் மனைவியுடன் தரை தளத்தில் வசித்து வருகிறார். முதல் தளத்தின் மாடிப்படிகள் வெளிப்புறமாக உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு இரண்டு திருடர்கள் மாடி முன்பக்க கதவை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த ஒரு லட்சத்து 85 ஆயிரம் மதிப்புள்ள 2 பவுன் நெக்லசை திருடி சென்றுள்ளனர். அனைத்து அறைகளிலும் உள்ள அலமாரிகள் திறந்து பொருட்கள் சிதறி கிடந்தது. இதுகுறித்து கிருஷ்ணதாஸ் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement