தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நாகர்கோவில் எஸ்.பி. ஆபீசில் மேலும் ஒரு லிப்ட் வசதி

நாகர்கோவில், ஆக. 12: நாகர்கோவிலில் உள்ள எஸ்.பி. அலுவலகத்தில் பழைய கட்டிடம் தரை தளம், முதல் தளம், 2ம் தளம் என மூன்று தளங்களை கொண்டுள்ளது. இதில் எஸ்.பி. தனிப்பிரிவு, சைபர் கிரைம், மாவட்ட குற்றப்பிரிவு 1, 2 உள்ளிட்ட பிரிவு அலுவலகங்கள் உள்ளன. புதிய கட்டிடம், பழைய கட்டிடத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் புதிய கட்டிடத்தில் மட்டும் லிப்ட் வசதி உள்ளது. பழைய கட்டிடத்தில் லிப்ட் இல்லாததால், பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இதையடுத்து பழைய கட்டிடத்திலும் தற்போது ரூ.45 லட்சம் செலவில் லிப்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இந்த பணிகள் முடிவடைந்து லிப்ட் பொருத்துவதற்கான பணிகள் தொடங்கும் என தெரிகிறது.