தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தக்கலை போலீஸ் சப் டிவிஷனில் ஆட்டோக்களில் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டும் பணி டிஎஸ்பி தொடங்கி வைத்தார்

தக்கலை, அக். 11: மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் குற்ற செயல்களை தடுக்கும் வகையில், கியூ ஆர் கோடு வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி, முதற்கட்டமாக 6 ஆயிரம் ஆட்டோக்களில் ஒட்டப்பட்டுள்ளது. இதனிடையே தக்கலை போலீஸ் சப் டிவிஷனில், ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு அழகிய மண்டபத்தில் நடைபெற்றது. தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்டி தலைமையில், தக்கலை போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் அசோக் முன்னிலையில், தக்கலை டிஎஸ்பி பார்த்திபன் கியூஆர் கோடு ஸ்டிக்கரை ஆட்டோக்க ளில் ஒட்டி தொடங்கி வைத்தார். இதில் தக்கலை, அழகியமண்டபம் உள்ளிட்ட பகுிதளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. இது குறித்து டிஎஸ்பி பார்த்திபன் கூறுகையில், தக்கலை போலீஸ் சப் டிவிஷனில் முதல் கட்டமாக 300 ஆட்டோக்களில், ஒரே நாளில் கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. ஏனைய ஆட்டோக்களிலும் விரைவில் ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றார்.

Advertisement

Advertisement