தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தக்கலையில் த.மு.மு.க. 31வது ஆண்டு துவக்க விழா

தக்கலை, செப்.9: த.மு.மு.க.வின் 31வது ஆண்டு துவக்க விழா நிகழ்வுகள் தக்கலையில் நடைபெற்றது. தக்கலை நகர தலைவர் நாசர் தலைமை வகித்தார். நகர செயலாளர் ரியாஸ் திருக்குர் ஆன் வசனம் ஓதினார். மமக மாவட்ட துணை செயலாளர் அலி அக்பர் துவக்க உரையாற்றினார். மாவட்ட தலைவர் (பொறுப்பு) மஹுபூப் ஜெய்லானி கொடியேற்றி வைத்தார். மாவட்ட மமக செயலாளர் அபூபக்கர் சித்திக் சிறப்புரை நிகழ்த்த முன்னாள் மாவட்ட செயலாளர் எச். பீர் முகைதீன் நன்றி கூறினார். நிகழ்ச்சியை செய்யது கான், நகர பொருளாளர் அசீம், நகர மருத்துவ அணி ஆசிப் மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் மற்றும் மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட தலைவர் பொறுப்பு வகிக்கும் ஜெயிலானி கூறுகையில், ஜமா அத்தாரோடு ஒருங்கிணைந்து நூலகம் மற்றும் கல்வி மூலம் புரவலர்களை நாடி அறிவை ஊட்டி வளம் பெற செய்வது, மார்க்க கல்வியோடு உலகக்கல்வியையும் வழங்கி தேவையான சமூக மாற்றத்தை ஏற்படுத்துவது. பள்ளி செல்லும் 9,10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு அவர்களுடைய கனவை நனவாக்க வழிகாட்டுதல், நம்மில் இருந்து பிரிந்துசென்ற நம்மவர்களோடும் பிற சமுதாய அமைப்புக்களோடும் சகோதர பாசத்தோடு புரிதலை ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

Advertisement

Advertisement