தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஆப்ரிக்கா எடன்பெர்க் பல்கலைக்கழகத்துடன் அருணாச்சலா பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

நாகர்கோவில், ஆக. 9: வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிர் பொறியியல் கல்லூரி, ஆப்ரிக்காவின் சாம்பியாவில் உள்ள எடன்பெர்க் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தை எடன்பெர்க் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் முனைவர் சேம்சங் மற்றும் அருணாச்சலா கல்வி குழுமத்தின் தலைவர் முனைவர் கிருஷ்ணசுவாமி ஆகியோர் கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை பரிமாறி கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் படி இங்குள்ள மாணவிகள் எடன்பெர்க் பல்கலைகழகத்தில் உயர்கல்வி மற்றும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயில முடியும். புதிய ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் இணைந்து பணியாற்றுவது, பல்வேறு புதிய ஆலோசனை குழுக்களில் இடம் பெறுவது, பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள் பரிமாற்றம், அதுபோல் பல்வேறு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகளில் இணைந்து பணியாற்றுதல் போன்றவற்றில் இரு கல்வி நிறுவனங்களும் இணைந்து பணியாற்ற முடியும். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குனர் தருண்சுரத், முதல்வர் முனைவர் ஜோசப் ஜவகர், பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.