தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஈத்தாமொழி அருகே கஞ்சாவுடன் வாலிபர் கைது

ஈத்தாமொழி, ஆக.8: ஈத்தாமொழி காவல் நிலையச் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார், தனிப்பிரிவு காவலர் ஆகியோர் அந்த பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று முன் தினம் ஈத்தாமொழி காவல் நிலைய தனிப்பிரிவு காவலருக்கு பிலாவிளை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. உடனே காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் போலீசார் பிலாவிளை பகுதிக்கு விரைந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர், போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் விரட்டி சென்று அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் நடந்த சோதனையில் விற்பனைக்காக சுமார் 1.5 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், கீரிவிளையை சேர்ந்த ராஜபூபதி மகன் அரவிந்த் பிரியன் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து ஈத்தாமொழி போலீசார் அரவிந்த் பிரியன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News