தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவையில் மாணவி பலாத்காரத்தை கண்டித்து நாகர்கோவிலில் பா.ஜ மகளிரணி ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில், நவ. 7: கோவையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன்பு குமரி மாவட்ட பாஜ மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிழக்கு மாவட்ட

Advertisement

மகளிரணி தலைவி ராணி ஜெயந்தி தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட மகளிரணி தலைவர் கலா கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் உமாரதி ராஜன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சத்ய, மகளிரணி பொதுச்செயலாளர்கள் திவ்யா, அனுசியா தேவி, ஷீபா, விஜயராணி, கவுன்சிலர் ரோசிட்டா திருமால் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து பேசினர். இதில் பா.ஜ கிழக்கு மாவட்ட தலைவர் கோபகுமார், பொருளாளர் முத்துராமன், கவுன்சிலர்கள் சுனில், ஐயப்பன், ஊடகப்பிரிவு தலைவர் சந்திரசேகர், திருமால், தர், அஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News