தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆரல்வாய்மொழி அருகே 2 வாலிபர்களுக்கு சரமாரி சாவிகுத்து

ஆரல்வாய்மொழி, நவ. 7: ஆரல்வாய்மொழி கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (24). இவரும், அவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(24) ஆகியோர் கணேசபுரம் வாட்டர்டேங்க் அருகே நடந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராபின்சன், மெல்வின் ஆகியோர் பைக்கை ரைஸ் செய்து கொண்டு இருந்தனர். இதனால் சத்தம் அதிகமாக வந்து கொண்டு இருந்தது. இதனை பார்த்த புஷ்பராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் அவர்களிடம் வீடுகள் அதிகமாக உள்ளது. ஏன் இப்படி பைக்கில் இருந்து சத்தத்தை எழுப்புகிறீர்கள் என கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராபின்சன், மெல்வின் ஆகியோர் புஷ்பராஜ் மற்றும் ராமகிருஷ்ணனை தாக்கி, கையில் இருந்து சாவியால் தலையில் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் புஷ்பராஜ், ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு தலையில் சாவிக்குத்து விழுந்தது. இதில் காயம் அடைந்த இருவரும் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். இது குறித்து புஷ்பராஜ் கொடுத்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News