தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணம் கேட்டு மிரட்டியவர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி கோட்டாறு காவல் நிலையம் முன் பொதுமக்கள் திடீர் போராட்டம் போலீஸ் பேச்சுவார்த்தை

நாகர்கோவில், அக்.7: நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம், வசந்தம் நகர் பகுதியில் உள்ள பட்டியலின மக்களிடம் நல வாரியத்தில் சேர வேண்டும் எனக் கூறி கட்டாயமாக பண வசூலில் ஈடுபட்டதுடன், பணம் கொடுக்க மறுத்தவர்களை ஜாதி பெயரை சொல்லி இழிவுபடுத்தி பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் மலவிளை பாசி உள்ளிட்டோர் தலைமையில் கோட்டார் காவல் நிலையம் முன் திரண்டனர்.

Advertisement

ஏற்கனவே இந்த பிரச்னை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு முறையாக விசாரணை நடத்தி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி உத்தரவு வந்தும் கோட்டார் போலீசார் தாமதம் செய்து வருகிறார்கள். எனவே உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் கூறினர். இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் மற்றும் போலீசார் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக கலைந்து செல்வதாக கூறி அவர்கள் சென்றனர். இந்த சம்பவத்தால் கோட்டாறு காவல் நிலையம் முன் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement