தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கன்னியாகுமரியில் தேசிய ஊடக பயிலரங்கம் தொடக்கம் 8 நாட்கள் நடக்கிறது

கன்னியாகுமரி, டிச.6: கன்னியாகுமரியில் தேசிய அளவில் 8வது மாநிலங்களுக்கு இடையேயான அறிவுஜீவி ஊடக பயிலரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8 நாட்கள் நடக்கும் இந்த பயிலரங்கத்தில் முயற்சியிலிருந்து வெற்றிக்கு நேர்மறை சிந்தனையின் மதிப்பு என்ற தலைப்பில் விவேகானந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை கேந்திர மக்கள் தொடர்பு அலுவலர் சுனில் ராம் தொடங்கி வைத்தார்.

Advertisement

அரியானா மாநில சோனிபட் ஊடக கழகம் ஏற்பாடு செய்துள்ள இப்பயிலரங்கில் தகவல் பரிமாற்ற வளர்ச்சி, சமூகப் பொறுப்பு, மாநிலங்களுக்கிடைய ஒத்துழைப்பு, புதிய ஊடக சூழல் சவால்கள் போன்ற தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.

சிறப்பு விருந்தினர்களாக சுனில் சிரமலூ, கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு பயிலரங்கின் முக்கியத்துவத்தை விளக்கினர். ஊடக கிளப் தலைவர் சுந்தர், துணைத்தலைவர் ராஜேஷ் காத்திரி, பொதுச்செயலாளர் சோம்பால் சைணி, இணைச் செயலாளர் சுக்பீர் சைணி, பொருளாளர் ஹரீஷ் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வடஇந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து பங்கேற்ற ஊடகத்துறையினர் திறன் மேம்பாடு மற்றும் மாநிலங்களுக்கிடைய ஒத்துழைப்பை வலுப்படுத்தும் தளமாக இந்த பயிலரங்கம் அமையும் என கூறப்பட்டது.

Advertisement