தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நாகர்கோவிலில் மாநில அளவிலான ராப்பிட் சதுரங்க போட்டி 9ம் தேதி நடைபெறுகிறது

நாகர்கோவில், நவ.5: நாகர்கோவிலில் வருகிற 9ம் தேதி மாநில அளவிலான ராப்பிட் சதுரங்க போட்டி நடைபெறுகிறது. இவான்ஸ் செஸ் கிளப் செயலாளரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜீவன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 3வது கே.ஆர்.சி.ஐ செஸ் கோப்பைக்கான மாநில அளவிலான ராப்பிட் சதுரங்க போட்டி நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகில் உள்ள ஞானாய் தெருவில் அமைந்துள்ள எஸ்ஜிஎஸ் மண்டபத்தில் வருகிற 9ம் தேதி (ஞாயிறு) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

Advertisement

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை, கோப்பை மற்றும் அதிகளவில் மாணவர்கள் கலந்து கொள்ளும் 2 பள்ளிகளுக்கு கேடயமும் வழங்கப்படும். விளையாட்டு வீரர்கள் மாநில, தேசிய மற்றும் தரவரிசை போட்டிகளுக்கு செல்லும் முன் இத்தகைய ஓப்பன் போட்டிகளில் கலந்து கொள்வது அவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும். போட்டியில் கலந்து கொள்பவர்கள் வருகிற 7ம் தேதி மாலை 7 மணிக்குள் www.evanschessclub.com என்ற இணைய தளமுகவரியிலோ அல்லது 94431 30908 என்ற எண்ணிலோ தங்களது பெயர்களை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement