தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலையை ஆய்வு செய்ய வந்த அதிகாரியை சிறை பிடித்த கிராம மக்கள் தக்கலை அருகே பரபரப்பு

குமாரபுரம், நவ. 5: தக்கலை அருகே முத்தலக்குறிச்சி பகுதியில் இருந்து ஆலங்கோடு செல்லும் சாலை செப்பனிட ஆத்திவிளை ஊராட்சி சார்பாக ரூ.1 கோடியை 10 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்து சாலை பணி நிறைவடைந்துள்ளது. சாலை பணியானது அரசு விதிமுறைகளை மீறி பழைய தார் சாலையை அகற்றாமல் அதன் மேல் புதிதாக தார் சாலை போடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சாலை உயர்ந்துள்ளதால் அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி கொடுக்க முடியாமல் திணறுகின்றன. இதனால், பல முறை வாகனங்கள் விபத்தில் சிக்கி உள்ளது. இந்நிலையில், சாலை பணியை ஆய்வு மேற்கொள்ள பத்மநாபபுரம் உட்கோட்ட சாலை உதவி செயற்பொறியாளர் முருகன் அப்பகுதிக்கு வந்தார். அவரது வாகனத்தை பொது மக்கள் தடுத்து நிறுத்தி சரமாரியாக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Advertisement

Advertisement