தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காப்பகத்தில் இருந்த 12 வயது சிறுவன் திடீர் மாயம்

குளச்சல், அக்.4:குளச்சல் அருகே தனியார் காப்பகத்தில் இருந்த சிறுவன் திடீரென மாயமானார். குளச்சல் அருகே உள்ள தனியார் காப்பகத்தில் பீகாரை சேர்ந்த 12 வயது சிறுவன் தங்கி இருந்தான். நேற்று முன்தினம் மதியம் உணவு சாப்பிட்டு விட்டு சென்ற சிறுவன், திடீரென காப்பகத்தில் இருந்து மாயம் ஆனான். தற்போது காலாண்டு விடுமுறை என்பதால், காப்பகத்தில் தங்கி இருந்த மற்ற மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் மட்டும் தனிமையில் இருந்தான். இதை பயன்படுத்தி சிறுவன், மாயமாகி விட்டதாக காப்பக வார்டன் மணி குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவனின் புகைப்படத்துடன் ரயில் நிலையம், பஸ் நிலையங்களில் தேடினர். ஆனால் சிறுவன் கிடைக்க வில்லை. இந்த சிறுவன் கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில் நிலையத்தில் இருந்து மீட்கப்பட்டு, காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டான். சிறுவனின் தந்தை கூடங்குளத்தில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு சிறுவன் மாயம் ஆனது குறித்து போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement