தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கடையல் பேரூராட்சி முன்பு கவுன்சிலர் காத்திருப்பு போராட்டம்

அருமனை, அக். 1:கடையல் அருகே உள்ள கோலஞ்சி மடம் பாலத்தை சீரமைக்க 2023ம் ஆண்டு ரூ.2 கோடியே 18 லட்சத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. பாலம் கட்ட வனத்துறை அனுமதி வழங்காததால் பாலம் கட்டும் பணி கைவிடப்பட்டது. இதனையடுத்து பொமக்கள் மீண்டும் வலியுறுத்தியதால் பேரூராட்சி சார்பில் பாலம் அமைக்க ரூ.81 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதுவும் பணி நடைபெற வில்லை. தற்போது ரூ. 33 லட்சம் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பணி தொடங்க வில்லை. இதனை கண்டித்தும், பாலப்பணியை உடனே தொடங்க கோரியும் 4வது வார்டு கவுன்சிலர் ரகு கடையல் பேரூராட்சி அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். மாலையில் செயல் அலுவலர் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் ஜூலியட் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நாம் இணைந்து வருகிற வெள்ளிக்கிழமை அதிகாரிகளை சந்தித்தது பாலப்பணி குறித்து விளக்கலாம் என்று கூறினர். இதனையடுத்து பேராட்டத்தை கை விடப்பட்டது.

Advertisement

Advertisement