தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக அமைப்பு செயலாளராக குமரி முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் நியமனம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாகர்கோவில், செப். 2: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், அதிமுகவின் அமைப்பு செயலாளராக குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட் நியமிக்கப்படுகிறார். இவருக்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். குமரி மாவட்டத்தில் ஏற்கனவே தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பச்சமால், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம் ஆகியோர் அமைப்பு செயலாளர்களாக உள்ள நிலையில், தற்போது முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட்டுக்கும் அமைப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

Advertisement

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், முன்னாள் எம்.பி. மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வான நாஞ்சில் வின்சென்ட்டுக்கு திடீரென பொறுப்பு கொடுத்திருப்பது கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News