தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளியில் `கல்விக்கூடங்களில் கம்பர் 2025’ மாவட்ட தேர்வு போட்டி

அஞ்சுகிராமம், டிச.8: `கல்விக்கூடங்களில் கம்பர் 2025’ போட்டியின் குமரி மாவட்ட தேர்வு போட்டி அஞ்சுகிராமம் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 6 பள்ளிகள் பங்கேற்றன. நடுவர்களாக விவேகானந்தா கல்லூரி உதவி பேராசிரியர் ராம்குமார் மற்றும் அருணாசலா கல்லூரி உதவி பேராசிரியர் ராதிகா ஆகியோர் செயல்பட்டனர். மொத்தம் 11 போட்டியாளர்கள் பங்கேற்று கம்பர் பாடல், உரை மற்றும் தொடர்புடைய இலக்கிய

Advertisement

திறன்களை வெளிப்படுத்தினர். இவர்களில் திறமையாக தங்களது ஆற்றலை வெளிப்படுத்திய 3 மாணவர்கள் 2ம் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வு போட்டியை பள்ளி தாளாளர் ஜெயேந்திரன் மற்றும் புனித ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் ஜாண் வில்சன், பள்ளி தாளாளர் வக்கீல் ஜெபில் வில்சன் மற்றும் பள்ளி இயக்குனர் ஷெரின் சந்திரலீலா ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.

 

Advertisement

Related News