தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காங்கயம் புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

 

Advertisement

காங்கயம், ஆக.23: காங்கயம் புதிய டிஎஸ்பியாக மாயவன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். காங்கயம் டிஎஸ்பி யாக இருந்த பார்த்திபன், பணி மாறுதல் செய்யப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை சப் டிவிசனுக்கு சென்றதைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டம் டிஎஸ்பியாக பணியாற்றி வந்த மாயவன் பணிமாறுதல் பெற்று நேற்று காங்கயம் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

28 வயதான மாயவன் குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று பதவிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பிக்கு காங்கயம் இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். அரியலூர் மாவட்டத்தில் ஏழ்மையான குடும்ப பின்னணியில் தேர்வான மாயவன் தனது பணி காலத்தில் இடை நின்ற பள்ளி மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து அரசால் பாராட்டு பெற்றவர்.

Advertisement

Related News