தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செங்கல்பட்டு கொளவாய் ஏரி நிரம்பியது

செங்கல்பட்டு, அக்.31: காஞ்சிபுரம் - செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மொத்தம் 909 ஏரிகள் உள்ளன. இதில் 75 சதவீத ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில் மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான செங்கல்பட்டு கொளவாய் ஏரி 2210 ஏக்கர் பரப்பளவு கொண்டது. செங்கல்பட்டு சுற்றியுள்ள கிராமங்களுக்கு நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளாக வற்றாத ஏரியாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையால் செங்கல்பட்டு கொளவாய் ஏரி முழுமையாக நிரப்பி மதகு வழியாக உபரிநீர் வெறியேறி வருகிறது. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள இந்த கொளவாய் ஏரி நிரம்பி தற்போது கடல் போல் காட்சியளிக்கிறது. இந்த ஏரியை தூர்வாரி விவசாய நிலத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்த வேண்டும், மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் கொளவாய் ஏரியில் கலக்கிறது, கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், படகு சவாரி செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Related News