தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காட்டாங்கொளத்தூர் அருகே நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த கார்

செங்கல்பட்டு, அக்.31: திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல் குமார் (35). இவர் குடும்பத்துடன் அவரது உறவினர் வீட்டு வீசேஷத்திற்கு புதுச்சேரிக்கு காரில் சென்றார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, காட்டாங்கொளத்தூர் சிவானந்தா குருகுலம் அருகில் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றபோது காரின் முன்பக்கத்தில் இருந்து புகை வருவதை கண்ட நிர்மல்குமார் காரை நிறுத்தி குடும்பத்தினரை உடனடியாக காரில் இருந்து வெளியே இறக்கினார். சில நொடிகளில் கார் தீப்பற்றி எரியத் தொடங்கி, மளமளவென தீ கார் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. மறைமலைநகர் தீயணைப்பு தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்து தண்ணீரை பீய்ய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனாலும் கார் முழுவதும் எரிந்து எலும்புக்கூடானது. இச்சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Related News