தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமல்லபுரத்தில் திடீர் மண் அரிப்பு: மீனவர்கள் அச்சம்

மாமல்லபுரம், நவ.29: மாமல்லபுரம் முதல் புதிய கல்பாக்கம் கடற்கரை பகுதி வரை மீனவ குப்பங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, மீன்பிடி தொழில் வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது. இப்பகுதி மீனவர்கள் தினமும் அதிகாலை கடலுக்கு சென்று மீன்களை பிடித்து வந்து விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில், நேற்று அதிகாலை மாமல்லபுரம் கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டது. சுமார், 4 அடி உயரத்துக்கு கடல் அலை எழும்பி கரையை நோக்கி வேகமாக வந்தது. இதனால், கரை பகுதியை தாண்டி பல மீட்டர் தூரத்துக்கு கடல்நீர் முன்னோக்கி வந்து, அங்குள்ள கடற்கரை பகுதியில் ஆங்காங்கே குளம் போல் தேங்கியது. மேலும், கடல் சீற்றம் காரணமாக 3 அடி உயரத்துக்கு திடீர் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால், மீனவர்கள் அச்சமடைந்தனர். தொடர்ந்து, தங்களது மீன்பிடி படகு மற்றும் வலைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்துள்ளனர். இதனால், கடற்கரை பகுதியில் பரபரப்பு நிலவியது. மாமல்லபுரத்தை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, 40 கி.மீ வேகத்தில் சுழற்காற்று வீசியது.

Advertisement

Advertisement

Related News