தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்போரூரில் எஸ்ஐஆர் பணி மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

திருப்போரூர், நவ.27: திருப்போரூர் தொகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் ஆய்வு செய்தார். திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களிடம் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் படிவங்களை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு, வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப்பெற்று, இணையதளத்தில் பதிவேற்றும் பணி திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணியை செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள படிவங்களை உடனடியாக பெற்று இணையதளத்தில் பதிவேற்றிட வேண்டும் என்றும், இப்பணியில் அனைத்துத்துறை அலுவலர்களையும் ஈடுபடுத்தி விரைந்து முடித்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது திருப்போரூர் வட்டாட்சியர் சரவணன், தேர்தல் பிரிவு கூடுதல் வட்டாட்சியர் முருகலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement

Advertisement

Related News