தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட வாலிபர் குண்டாசில் அடைப்பு

காஞ்சிபுரம், நவ.26: காஞ்சிபுரத்தில் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபரை, போலீசார் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் அடுத்த சதாவரம், காந்தி நகரைச் சேர்ந்தவர் பாபு என்பவரின் மகன் கணபதி (24). இவர், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அடிதடி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டதால், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதால், மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம், கணபதி ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். எஸ்பி பரிந்துரையை ஏற்று, கலெக்டர் கலைச்செல்வி மோகன், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த கணபதியை ஓராண்டு தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி கணபதியை ஓராண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement