தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெட்ரோலில் தண்ணீர் கலந்து விற்பனை?: காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம், அக்.24: காஞ்சிபுரம் மாநகருக்கு உட்பட்ட ஒலிமுகமதுபேட்டை பகுதியில் செயல்படும் எச்பி பெட்ரோலியத்தின் தனியார் ஏஜென்சீஸில் நேற்று வாடிக்கையாளர்கள் பலர் பெட்ரோல் நிரப்பினர். அப்போது பலரது வாகனங்கள் ஆங்காங்கே அடைத்தபடி நின்றிருக்கிறது. இதில் காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை, வரதப்பன் தெருவைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர், இரண்டரை லிட்டர் பெட்ரோல் போட்டுச் சென்ற நிலையில், அவரது பைக்கும் அடைத்தபடி நின்றிருக்கிறது. இதனையெடுத்து, அவர் அருகாமையில் உள்ள மெக்கானிக் கடைக்கு பைக்கை எடுத்துச் சென்ற‌போது, பைக்கில் நிரப்பபட்டிருந்த பெட்ரோலில் தண்ணீர் கலந்திருப்பது உறுதியானது. இதனால் அதிர்ச்சியடைந்த பாஸ்கரன், பெட்ரோல் பங்க்கிற்கு வந்து ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்கள் அலட்சியமாக, ‘அது ஒன்றும் இல்லை, தண்ணீர் கலந்திருக்கும்’ என கூறியதாக கூறப்படுகிறது. இதனால், ஆவேசமான பாஸ்கரன்‌ ஊழியர்களிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டார். பின்னர் இங்கு பெட்ரோல் நிரப்பி ஆங்காங்கே நின்ற பலரும் பெட்ரோல் பங்க்கிற்கு படையெடுத்தனர். தங்களுக்கும் இதே நிலைதான் எனக்கூறி ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையெடுத்து, ஒருவருக்கு போடப்பட்ட பெட்ரோல் தொகைக்கான தொகையை கொடுத்து அனுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

Related News