தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்போரூர் அரசு மருத்துவமனையில் தேசிய ஆயுர்வேத தின விழா

திருப்போரூர், செப்.24: 10வது தேசிய ஆயுர்வேத தினத்தையொட்டி, திருப்போரூர் அரசு மருத்துவமனையின் ஆயுர்வேத மருத்துவ பிரிவில், தேசிய ஆயுர்வேத தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. திருப்போரூர் அரசு மருத்துவமனை மருத்துவர் யுவராணி, தேசிய ஆயுர்வேத தின விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது, ஆயுர்வேத மருத்துவர் ஜெயதேவி, ஆயுர்வேத மருத்துவத்தின் பயன்கள், ஆயுர்வேத மருத்துவம் குறித்து பொதுமக்களிடம் `மண்ணுக்கும் மக்களுக்கும் ஆயுர்வேதம்’ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

Advertisement

விழாவில், பங்கேற்று அனைத்து பொதுமக்களுக்கு அமிர்த்தோத்திர கஷாயம், சுக்கு மல்லி காபி, சுண்டல் வழங்கப்பட்டது. நிகழ்வில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மருந்தாளுநர் இன்பமணி நன்றி கூறினார். முன்னதாக, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஆயுர்வேத மருத்துவம் குறித்தும், மழை கால நோய்களுக்கான ஆயுர்வேத மருத்துவம் குறித்து விளக்கப்பட்டது. மேலும், ஆயுர்வேத மருத்துவம் குறித்து துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. பள்ளிக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

Advertisement

Related News