தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய குத்துசண்டை போட்டி நென்மேலி பள்ளி மாணவர்களுக்கு பதக்கம்

செங்கல்பட்டு, செப்.22:அரியானாவில் தேசிய அளவில் 11.9.2025 முதல் 15.9.2025 வரை பள்ளிகளுக்கு இடையே குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில், செங்கல்பட்டு மாவட்டம், நென்மேலியில் உள்ள ஸ்ரீகோகுலம் பொதுப்பள்ளி மாணவர்கள் ஹரிவிஷால் தங்கப்பதக்கமும், மாணவன் தர்ஷன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

Advertisement

இதில், தங்கப்பதக்கம் வென்ற மாணவன் ஹரிவிஷால், மத்தியப்பிரதேசத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் இந்தியாவின் பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு நடத்தும் குத்துசண்டை முதன்மைப்போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் அப்பள்ளயின் பயிற்சியாளர் ரெமோ, பள்ளியின் தலைவர் கோகுலம் கோபாலன், பள்ளியின் துணைத்தலைவர்கள் பிரவின், லிஜிஷா பிரவின் மற்றும் முதல்வர் சங்கரநாராயணன் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

 

Advertisement

Related News