தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு வரவேற்பு

மதுராந்தகம், ஆக.22: மதுராந்தகம் அடுத்த படாளம் அருகேயுள்ள கற்பக விநாயகா பொறியியல் கல்லூரியின் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி சரோஜா ரகுபதி கலையரங்கில் நேற்று காலை நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணாமலை தலைமை தாங்கினார். கல்லூரி நிர்வாக இயக்குனர் அண்ணாமலை ரகுபதி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டியன் வரவேற்றார். மேலும் கல்லூரி இயக்குனர் மீனாட்சி அண்ணா மலை குத்துவிளக்கு ஏற்றி தொடக்க உரையாற்றினார். இதை தொடர்ந்து கல்லூரி புல முதல்வர்கள், அசோசியேட் டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோரை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, கல்லூரி அசோசியேட் டீன்கள் தினேஷ்குமார், சிவக்குமார் திருநடனசிகாமணி ஆகியோர் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டங்கள் பற்றியும் கல்லூரியின் நடைமுறைகள் பற்றியும் வேலைவாய்ப்பு பற்றியும் மாணவர்களிடையே விளக்கம் அளித்தனர். மேலும் கல்லூரியில் விளையாட்டு துறை சார்பில் விளையாட்டின் முக்கியத்துவங்கள் குறித்தும் கல்லூரியில் நடத்தப்படும் போட்டிகள் குறித்தும் வெற்றி பெற வைப்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இறுதியாக துறைத் தலைவர் சரவணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.

Advertisement

Advertisement

Related News