தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாட்டு வளர்ச்சியை மனதில் கொண்டு தேர்தல் வாக்குறுதியில் இலவச திட்டங்கள் அறிவிக்க வேண்டும்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கருத்து

Advertisement

காஞ்சிபுரம், அக்.18: தமிழ்நாட்டு வளர்ச்சியை மனதில் கொண்டு அனைத்து கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளில் இலவச திட்டங்களை அறிவிக்க வேண்டும், என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தெரித்தார். ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பகுதியில் அமமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. முன்னதாக காஞ்சிபுரத்தில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக 54ம் ஆண்டு துவக்க விழாவில் நமது தோட்டத்தில் களைகள் நீங்கி பயிர்கள் செழித்து வளர்கிறது என்ற எடப்பாடி பழனிசாமி கடிதம் குறித்த கேள்விக்கு, யாரோ எழுதின கடிதத்திற்கு, எந்நேரமும் உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். எதிர்க்கட்சியாக இருப்பதற்காக எதுவென்றாலும் பேசுவதற்கு நான் எடப்பாடி பழனிச்சாமி இல்லை. நீண்ட நாள் கழித்து கட்சி அலுவலகத்திற்கு விஜய் வந்திருப்பதற்கு நாம் என்ன கருத்து சொல்ல வேண்டி உள்ளது.

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழு அமைத்து, கரூர் சம்பவம் விசாரிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் என்ன வருகிறது என்பதை பார்ப்போம்’. வருங்காலத்தில் அதாவது 2026 தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதிகளை அனைத்து கட்சிகளும் வாரி வழங்காமல், வருங்கால சந்ததி மற்றும் தமிழ்நாட்டு வளர்ச்சியை மனதில் கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை குறிப்பாக இலவச திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பது எங்களுடைய கருத்து. எல்லோருமே சமூக பொறுப்புணர்வோடு செயல்பட்டால் இது எல்லாம் சரியாகிவிடும். குறிப்பாக அதனை வழிநடத்துகின்ற தலைவர்கள் அதனை சரி செய்ய வேண்டும், என்றார்.

Advertisement

Related News