தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவேகானந்தா வித்யாலயா பள்ளி சார்பில் ஆதரவற்ற குழந்தைகள், கழைக் கூத்தாடிகளுக்கு தீபாவளி பரிசு

Advertisement

மதுராந்தகம், அக்.18: விவேகானந்தா வித்யாலயா பள்ளி சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் கழைக் கூத்தாடிகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கப்பட்டது. மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சார்பில் கடவுளின் குழந்தைகள் என்ற தலைப்பில் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் கழைக் கூத்தாடிகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரிசி, புத்தாடை, மளிகைப் பொருட்கள், பட்டாசு உள்ளிட்ட பரிசு வழங்கும் நிகழ்ச்சி பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நடந்தது. விவேகானந்தா பள்ளி குழுமத் தலைவர் லோகராஜ் தலைமை தாங்கினார். தலைமை செயல் அதிகாரி மங்கையர்கரசி, சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் ஹரினாக்ஷி சசிதரன், பள்ளி முதல்வர் திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎஸ்இ பள்ளி முதல்வர் சீதாலட்சுமி அனைவரையும் வரவேற்றார். இதில், ஆதரவற்ற பள்ளி சிறுவர்கள் மற்றும் முல்லை நகரில் வசித்து வரும் 50 கழைக் கூத்தாடிகளுக்கு புத்தாடைகள், அரிசி, பட்டாசு இனிப்பு உள்ளிட்ட பொருட்களை பாஜ மாவட்ட தலைவர் டாக்டர் பிரவீன் குமார், பள்ளி தாளாளர் லோகராஜ், சிபிஎஸ்இ மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவமாணவிகள் வழங்கினர். மேலும், பள்ளி வளாகத்தில் பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இறுதியில் பள்ளியின் துணை முதல்வர் கீதா நன்றி கூறினார்.

Advertisement

Related News