தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க அமைப்பு தின விழா

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் 39வது ஆண்டு அமைப்பு தின விழா அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு விழாவையொட்டி, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சங்க கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பெரும்பேர் கண்டிகை முதியோர் இல்லத்தில் முதியோர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Advertisement

இந்நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக தலைவர் தசரதன், செயலாளர் தயாநிதி, பொருளாளர் ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் பார்த்தசாரதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், தணிக்கையாளர் நாராயணமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமரன், சீனிவாசன், கிளை வட்டார வளர்ச்சி அலுவலர் மங்கையர்கரசி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement