தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோழியாளம் ஊராட்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: எம்பி செல்வம், எம்எல்ஏ சுந்தர் வழங்கினர்

மதுராந்தகம்: கோழியாளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகளை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்.செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் கோழியாளம் ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இ சேவை மையம் அருகில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஒன்றிய செயலாளர் தம்பு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் முன்னிலை விகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ் அனைவரையும் வரவேற்றார்.

Advertisement

நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு மருந்து மாத்திரைகளையும் வழங்கி முகாமை பார்வையிட்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் மாலதி, கவுன்சிலர் சிவபெருமான், ஒன்றிய துணை செயலாளர் வேதாசலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement