தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நிதி நிறுவனங்களில் கூட்டு ஒப்பந்தம் மூலம் ரூ.7 கோடி கடன் மோசடி : 2 பேர் கைது

சோழிங்கநல்லூர் செப்.12: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த ஜனவரி 17ம் தேதி வடபழனியை சேர்ந்த சுரேஷ்குமார் பாட்டி மற்றும் செந்தில் ஆகியோர் புகார் ஒன்றை அளித்தனர். அதில், சென்னை பார்க் டவுன் பகுதியை சேர்ந்த ஏகன் (39), தீபக் ஜெயின் (42) ஆகிய 2 பேர் எங்கள் நிதி நிறுவனத்தில் கூட்டு ஒப்பந்த மூலம் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.7 கோடி கடன் பெற்றனர். ஆனால் சொன்னப்படி இருவரும் மருத்துவ உபகரணங்கள் வாங்காமல் பணத்தை வேறு பணிக்கு செல்வு செய்துள்ளனர். அதோடு இல்லாமல் வாங்கி கடனையும் திரும்ப கட்டவில்லை. எனவே இருவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர்.

Advertisement

அந்த 2 புகார்கள் மீது போலீஸ் கமிஷனர் அருண் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ராதிகாவுக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலி ஆவண புலனாய்வு பிரிவு உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஏகன் மற்றும் தீபக் ஜெயின் ஆகியோர் திட்டமிட்டு ஏமாற்றும் நோக்கில் நிதி நிறுவனங்களில் கூட்டு ஒப்பந்தம் மூலம் ரூ.7 கோடி கடன் பெற்று அதை இருவரும் பிரித்து மோசடி செய்தது உறுதியானது.

அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏகன் மற்றும் தீபக் ஜெயின் ஆகியோரை கடந்த 9ம் தேதி கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோசடிக்கு பயன்படுத்திய ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement