தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குன்னவாக்கம் கிராமத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு புதிய பேருந்து சேவை: எம்எல்ஏ சுந்தர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

மதுராந்தகம்,அக்.10: குன்னவாக்கம் கிராமத்தில் இருந்து காஞ்சிபுரத்திற்கு பேருந்து சேவையினை எம்எல்ஏ சுந்தர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குன்னவாக்கத்திலிருந்து காஞ்சிபுரத்திற்கு அரசு பேருந்து போக்குவரத்தினை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தரிடம் மனு அளித்திருந்தனர். இந்த மனுவின் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் கோட்ட போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

Advertisement

இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் போக்குவரத்து பணிமனை அலுவலக அதிகாரிகள் மனுவினை பரிசீலனை செய்து குன்னவாக்கத்திலிருந்து காஞ்சிபுரத்திற்கு பேருந்து போக்குவரத்தை ஏற்பாடு செய்து அந்தப் பேருந்து போக்குவரத்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு பேருந்து போக்குவரத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்து அப்பகுதி மக்களுடன் சிறிது தூரம் பயணம் செய்தார். இந்த பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்ததற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் குமார், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிவராமன், கவுன்சிலர் நதியா கோபி, ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரமூர்த்தி, கிளைச் செயலாளர்கள் இளங்கோவன், யோகநாதன், பாலசுப்பிரமணியம், கெங்க பிள்ளை, வெங்கடேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News