தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யூத் லீக் கால்பந்து போட்டி சிறுகளத்தூர் அணி வெற்றி

குன்றத்தூர்,அக்.10: அகில இந்திய கால்பந்து பெடரேஷன் சார்பில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான யூத் லீக் கால்பந்து போட்டி நேற்று குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூரில் உள்ள அம்பேத்கர் திடல் கால்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது. இதில், சிறுகளத்தூர் கலெட்டிபேட்டை கால்பந்தாட்ட கிளப் அணி மற்றும் கால்பந்து பிளஸ் கிளப் அணியுடன் தகுதி சுற்று போட்டியில் மோதியது. பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியின் இறுதியில், சிறுகளத்தூர் கலெட்டிபேட்டை கால்பந்தாட்ட அணி, 6-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு போட்டிக்கு முன்னேறியது. இதில், சிறுகளத்தூர் கலெட்டிபேட்டை கால்பந்தாட்ட அணி வீரர் தரணி வேந்தன் 5 கோல்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதேபோல், இந்த கால்பந்தாட்ட மைதானத்தில், 13 மற்றும் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான கால்பந்தாட்ட தகுதிச் சுற்று போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான ஏற்பாடுகளை சிறுகளத்தூர் கலெட்டிபேட்டை கால்பந்தாட்ட அணியின் தலைவரும், சிறுகளத்தூர் ஊராட்சி மன்ற தலைவருமான அரிகிருஷ்ணன் தலைமையில் நடந்து வருகிறது.

Advertisement

Advertisement

Related News