தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு

Advertisement

 

 

திருப்போரூர், அக்.9: திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 100 நாள் வேலை கேட்டு மாற்றுத்திறனாளிகள் மனு அளித்தனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திருப்போரூர் ஒன்றிய குழு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை கேட்டு திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நேற்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் லிங்கன் தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய தண்டலம், மடையத்தூர், செம்பாக்கம், கொட்டமேடு கிராமங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கையை பரிந்துரை செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். நிகழ்வில் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் அருள்ராணி, பொருளாளர் பூபதி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Advertisement

Related News