தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு

பெரும்புதூர், ஆக.9: சர்வதேச போக்குவரத்து சிக்னல் தினத்தை முன்னிட்டு பெரும்புதூர் போக்குவரத்து காவல் துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடத்தியது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சார் ஆட்சியர் மிருணாளினி, பெரும்புதூர் துணை காவல் கண்காணிப்பாளர் கீர்த்திவாசன், சால்காம்ப் நிர்வாக இயக்குநர் அருள்பிரபு ஆகியோர் பங்கேற்று, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர். இந்த பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டு, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தியவாறு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக பெரும்புதூர் பேருந்து நிலையம் வரை சென்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், வாகன ஓட்டிகளுக்கு எவ்வாறு சாலையில் வாகனத்தை இயக்க வேண்டும். பாதுகாப்பாக செல்ல வேண்டும் என்பதை குறித்து நாடகத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், சாலை பாதுகாப்பு குறித்து உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

Related News