தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போலி ஆவணங்கள் தயாரித்து தமிழகத்தில் வசித்த இலங்கை ஆசாமி கைது

துரைப்பாக்கம், டிச. 7: இலங்கையை சேர்ந்த ஒருவர், சட்ட விரோதமாக, கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் குப்பம் பகுதியில் வசித்து வருவதாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் மேற்கண்ட பகுதியில் விசாரணை நடத்தி, இலங்கையை சேர்ந்த மல்லிகா ராகி ராஜேஸ்வரன் (53) என்பவரை நேற்று பிடித்து விசாரணை நடத்தினர். அதில், கடந்த 39 வருடங்களுக்கு முன், தமிழகத்திற்கு வந்த மல்லிகா ராகி ராஜேஸ்வரன், தமிழகத்தை சேர்ந்தவர் போல் அடையாள அட்டைகள், முகவரி சான்றுகள் போன்றவற்றை போலியாக தயாரித்துள்ளார். பின்னர், ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த மேரி என்பவரை திருமணம் செய்துள்ளார். தம்பதிக்கு, 3 மகள்கள் உள்ளனர். மனைவி மேரி உயிரிழந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இவர், கடந்த 2019ம் ஆண்டு முதல், ஈஞ்சம்பாக்கம் குப்பம் பகுதியில் வசித்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement