தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கமிஷன் தகராறில் நிலத்தரகர் கடத்தல்: மூவர் கைது

துரைப்பாக்கம், டிச.2: நீலாங்கரை, கணேஷ் நகரை சேர்ந்தவர் பச்சையப்பன் (45). இவரும், கே.கே.நகரைச் சேர்ந்த வெற்றி என்பவரும் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுடன் வெற்றியின் நண்பர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கர் (40) என்பவரும் சேர்ந்து தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், நிலம் விற்று கொடுத்ததில் சங்கருக்கு பச்சையப்பன், வெற்றி ஆகியோர் கமிஷன் பணம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த சங்கர் தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து, நேற்று அதிகாலை நீலாங்கரையில் இருந்த பச்சையப்பனை காருடன் கடத்தி, பூந்தமல்லி கொண்டு சென்றுள்ளார். அங்கு வெற்றி இருந்துள்ளார். இரு தரப்பினருக்கும் தகராறு நடந்தது. ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது பச்சையப்பன், வெற்றி, சங்கர் ஆகியோர் தப்பி ஓடினர். கடத்தலுக்கு உதவ வந்த முத்துக்குமார் (35), ஜோசப் (38), திலக்ஜான் (34) ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். பூந்தமல்லி போலீசார் மூன்று பேரையும் நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர். தப்பிய மூவரை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement