தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல்லக்குடி திரெளபதி அம்மன் கோயில் தேரோட்ட திருவிழா: திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்

லால்குடி, ஜூன் 12: லால்குடி அருகே கல்லக்குடி திரெளபதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர். திருச்சி மாவட்டம் கல்லக்குடியில் திரௌபதி அம்மனின் திருவிழாவையொட்டி கடந்த 10ம்தேதி தீமிதி திருவிழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடனை நிறைவு செய்தனர். முன்னதாக சித்திரை மாதம் 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் 21 நாட்கள் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்றது. தொடர்ந்து நிறைவு நாளான கடந்த 10ம்தேதி 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழியில் தீ மிதித்து நேர்த்திகடனை நிறைவு செய்தனர்.

Advertisement

நேற்று முன்தினம் காலை திரவுபதி அம்மன் சிலை தாங்கிய தேரோட்டம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.,சுற்றுவட்டார பொது மக்கள் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து நேற்று இரவு வாண வேடிக்கையுடன் பல்லாக்கு திருவீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து இன்று (ஜூன் 12) வியாழக்கிழமை மதியம் மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம பட்டையதார்கள், முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Advertisement