தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சோழவந்தான் அருகே எல்லைக் காளியம்மன் கோயில் திருவிழா

சோழவந்தான், ஜூலை 20: சோழவந்தான் அருகே திருவேடகம் எல்லைக் காளியம்மன் கோயிலின் 29ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா, கடந்த வாரம் செவ்வாய் சாட்டுதலுடன். துவங்கி 9 நாட்கள் நடைபெற்றது. விழாவில் தினமும் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்து, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பெண்கள் திருவிளக்கு பூஜை செய்தும், பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் வழிபட்டனர்.

திரளான பக்தர்கள் வைகையாற்றிலிருந்து அலகு குத்தியும், அக்னிச்சட்டி, பால்குடம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது. விழா நாட்களில் ஆன்மீக சொற்பொழிவு, நாடகம், கும்மிப்பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள், அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை திருவேடகம் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Related News