தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

லண்டன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கலசலிங்கம் பல்கலை

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 23: கலசலிங்கம் பல்கலைக்கழகம் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. சென்னை உலக திருக்குறள் மையம் சார்பில் உலக அளவில் நூறு நிறுவனங்களில் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. இதே போல் ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்திலும் தமிழ் மன்றம் சார்பில் திருக்குறள் மாநாடு நடந்தது. இதில் திருக்குறள் ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிப்பு மற்றும் போட்டிகள் நடைபெற்றன.

இதனை பாராட்டும் விதமாக லண்டன் உலக சாதனை புத்தகத்தில் கலசலிங்கம் பல்கலைக்கழகம் இடம்பிடித்துள்ளது. இதற்கான சான்றிதழை சென்னை உலக திருக்குறள் மைய தலைவர் முனைவர் மோகன்ராஜ் வழங்கினார். சான்றிதழை பல்கலைக்கழக தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் சங்கீதா பெற்றுக்கொண்டார்.

உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றமைக்கும், ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பித்த பேராசிரியர்களுக்கும் பல்கலைக்கழக வேந்தர் முனைவர் ஸ்ரீதரன், இணை வேந்தர் டாக்டர் அறிவழகி ஸ்ரீதரன் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன், ஆராய்ச்சி துறை இயக்குநர் பள்ளிகொண்ட ராஜசேகர், மாணவர் நல இயக்குநர் பால கண்ணன், கலசலிங்கம் கலைக்கல்லூரி முதல்வர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டனர். தமிழ் மன்ற மாணவர்கள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.