தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேவதானப்பட்டி அருகே சில்வார்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

 

Advertisement

தேவதானப்பட்டி, அக். 18: தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உள்பட்ட சில்வார்பட்டி ஊராட்சியில் நேற்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புதுறை, உள்ளாட்சி துறை இணைந்து கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவமுகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். வட்டார மருத்துவஅலுவலர் கோமதி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுகந்தி முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமிற்கு க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து 11 சிறப்பு மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். ஸ்கேன் பரிசோதனை, இசிஜி, கர்ப்பவாய் பரிசோதனை, ரத்த பரிசோதனை, மற்றும் தத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் 746 நபர்கள் பொது மருத்துவம் பார்க்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உள்ளாட்சி துறை, சுகாதார துறை அலுவலர்கள், பணியாளர்கள் இணைந்து செய்தனர்.

Advertisement