தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் காச்சிகுடா சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு சிறப்பான வரவேற்பு

தஞ்சாவூர், ஏப்.11: மதுரையில் இருந்து ஐதராபாத் மாநிலம் காச்சிகுடாவுக்கு தஞ்சாவூர் வழியாக புதிய சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று தொடங்கியது. அதனை காவிரி டெல்டா ரயில் பயனாளிகள் சங்கம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலானது ஒவ்வொரு புதன்கிழமையும் காலை 11.55 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, தர்மாவரம், அனந்தபூர் வழியாக காச்சிகுடா ஐதராபாத் நிலையத்தை சென்றடையும். இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலானது இரு மார்க்கங்களிலும் பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கு நிறுத்தம் வழங்கிய தென்னக ரெயில்வே தலைமை போக்குவரத்து மேலாளர், முதன்மை இயக்க மேலாளர், திருச்சி கோட்ட மேலாளர், முதுநிலை வணிக மேலாளர் மற்றும் தஞ்சை மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கத்தினருக்கு காவிரி டெல்டா ரயில் பயணிகள் சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துள்ளனர்.

மதுரையில் இருந்து ஐதராபாத் மாநிலம் காச்சிகுடாவுக்கு தஞ்சாவூர் வழியாக புதிய சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம் நேற்று தொடங்கியது. சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் தஞ்சாவூர் ரயில் நிலையம் வந்தடைந்ததும் காவிரி டெல்டா ரயில் பயனாளிகள் சங்கம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கண்ணன், ஜீவகுமார், திருமேனி, உமர் முக்தார், செல்ல கணேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மதுரையில் இருந்து ஐதராபாத் காச்சிகுடா நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலானது மதியம் 3.15 மணிக்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்தை வந்தடையும். மறுமார்க்கமாக காச்சிகுடாவில் இருந்து மதுரை ரயில் நிலையம் நோக்கி வரும் போது இரவு 8 மணிக்கு தஞ்சாவூர் ரயில் நிலையத்தை வந்தடையும். இந்த புதிய சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பயன்படுத்தி பயணிகள் பயன் பெறலாம்.

Advertisement

Related News