தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆறுமுகநேரியில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

 

Advertisement

ஆறுமுகநேரி, ஜூலை 31: ஆறுமுகநேரியில் வரும்முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, ரத்த அளவு, இசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை தரப்பட்டது. மேலும் முகாமில் டெங்கு, புகையிலை, சித்தமருத்தும், ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

மருத்துவமுகாமில் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள், திருச்செந்தூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள், வட்டார சுகாதார செவிலியர்கள், கிராம செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவ திட்ட பணியாளர்கள், ஊட்டச்சத்து பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் பணிகளை மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன் பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடுகளை காயாமொழி வட்டார மருத்துவ அலுவலர் ஹமீது ஹில்பி, ஆறுமுகநேரி மருத்துவ அலுவலர் சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.

 

Advertisement